மேலும் ஒரு கர்நாடக அணை திறப்பு
சேலம்:
கர்நாடகத்தின் ஹேரங்கி அணையும் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும்அதிக-ரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்-நாடகத்தில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவி-ரி உற்பத்தி தலமான குடகு மாவட்டத்திலும், கர்-நாடகஅணைப் பகுதிகளிலும் தொடர்ந்து -நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கர்-நாடகத்தின் கபி-னிஅணையிலிருந்து திறந்து விடப்படும் நீ-ரின் அளவு வி-நாடிக்கு 40,000 கன அடியாக அதிக-ரிக்கப்பட்டுள்ளது.
இந் -நிலையில் ஹேரங்கி அணையும் -நிரம்பியுள்ளது. இதையடுத்து அந்த அணையிலிருந்தும் கணிசமான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்து வருவதால், திறந்து விடப்படும் நீ-ரின் அளவுஅதிக-ரிக்கப்படும் என்று தெ-ரிகிறது.
இதேபோல, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி ஆகிய அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் ஓ-ரிரு-நாட்களில் இந்த அணைகளும் திறக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்னும் சில -நாட்களில் மேட்டூர் அணைக்கு அப-ரிமிதமான அளவுக்கு தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கபி-னி அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் இன்று காலை மேட்டூர்அணைக்கு வந்து சேர்ந்தது.
அணைக்கு தற்போது வி-நாடிக்கு 24,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 77 அடியாகஉள்ளது.












Click it and Unblock the Notifications