For Daily Alerts
Just In
வைகோவுக்கு வழியெங்கும் மக்கள் வரவேற்பு
கங்கைகொண்டான்:
மதி-முக பொதுச் செயலாளர் வைகோ திரு-நல்வேலியிலிருந்து சென்னை வரை 1,025 கிலோமீட்டர் தொலைவுக்குநடைபயணம் தொடங்கியுள்ளார். செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் தனது நடை பயணத்தை -முடிக்கிறார்வைகோ. -நற்று காலை தொடங்கிய -நடைப் பயணம் இரவு கங்கைகொண்டானில் -முடிவுற்றது.
இன்று காலை கங்கைகொண்டானிலிருந்து வைகோ -நடக்கத் தொடங்கியுள்ளார். வழியெங்கும் வைகோவுக்குஏராளமான பொதுமக்கள் மாலை அணிவித்து வாழ்த்துத் தெ-ரிவிக்கிறார்கள். இதுதவிர குடிநீர், சாலை வசதிஉள்ளிட்ட பல்வேறு கோ-ரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் கொடுத்து வருகிறார்கள்.
-நல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இருப்பினும் அதைப்பொருட்படுத்தாமல் வைகோ -நடந்து வருகிறார்.
Comments
Story first published: Friday, August 6, 2004, 5:30 [IST]