குடும்ப தகராறில் குடிசைக்கு தீ: 4 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் குடும்பத் தகரா-று கார-ண-மா-க வீட்டிற்கு தீவைத்தார் பெண். இதில்4 பேர் பரிதாபமாக கருகி இறந்தனர்.

செய்யாறு வெங்கட்ராமன்பேட்டை வைதீக தெருவில் வசித்து வந்தவர் நடராஜன் (42). இவரது மனைவிசின்னப்பொன்னு (36). இவர்களுக்கு திலகவதி (17), ஆனந்த் (14), நிதியா (12) என்ற -மூன்று குழந்தைகள்உள்ளனர்.

பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்த -நடராஜன் அது -நஷ்டத்தைக் கொடுக்கவே சாராய வியாபாரத்திற்கு மாறினார்.இதை சின்னப்பொன்னு எதிர்த்தார். இதுதொடர்பாக இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்தனர்.

இந் -நிலையில், இரவு இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபித்துக் கொண்டு -நடராஜன்வெளியே சென்று விட்டார். -நள்ளிரவில் அவரது குடிசை வீடு திடீரென்று தீப்பிடித்து எ-ரிந்தது.

இதில் குடிசைக்குள் தூங்கிக் கொண்டிருந்த சின்னப்பொன்னு மற்றும் 3 குழந்தைகள் பரிதாபமாக கருகி இறந்தன.சின்னப்பொன்னுதான் வீட்டிற்குத் தீவைத்து தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று போலீஸார்கருதுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+