அரசு காரை துறந்து சைக்கிளுக்கு மாறிய துணை மேயர்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் விஸ்வ-நாத பாண்டியன் அரசு காரை திரும்பக் கொடுத்து விட்டு,சைக்கிளில் வந்து பொதுமக்களிடம் மனு பெற்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தி-முகவைச் சேர்ந்தவர் விஸ்வ-நாத பாண்டியன். -நல்லை மா-நகராட்சி துணை மேயராக உள்ளார். சமீபத்தில்அதி-முகவைச் சேர்ந்த மேயர் ஜெயராணி இல்லாத நிலையில் பொதுமக்களிடம் புகார் மனுக்களைப் பெற்றார்விஸ்வ-நாத பாண்டியன்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெ-ரிவித்த ஜெயராணி, தான் இல்லாதபட்சத்தில் மனுக்களைப் பெறுமாறு மா-நகராட்சிசெயற்பொறியாளரைக் கேட்டுக் கொண்டார்.

இதனைக் கண்டித்து அரசுக் கார், வீடு, உதவியாளர் ஆகியோரை திரும்ப ஒப்படைப்பதாக விஸ்வ-நாத பாண்டியன்அறிவித்தார். மேலும், அவர் கருப்புச் சட்டை அணிந்து, சைக்கிளில் மா-நகராட்சி அலுவலகத்திற்கு வந்துபொதுமக்களிடம் புகார் மனுக்களைப் பெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+