சட்டசபையை கூட்ட பாஜக கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் தணிக்கை அதிகாரி வெளியிட்ட அறிக்கை தொடர்பாக விவாதிக்கஉடனடியாக சட்டசபையைக் கூட்ட வேண்டும் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் 2003-04ம் ஆண்டுக்கான நிதி நிலை குறித்துமத்திய அரசின் தணிக்கை அதிகாரி தீர்த்தன் செய்தியாளர்களிடம் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக விவாதிக்க தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும். இந்தஅறிக்கை குறித்து சட்டசபையில் விவாதிப்பதே சரியான செயலாக இருக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications