மீனவர்களை மீட்க டி.ஆர்.பாலுவிடம் நட்வர்சிங் உறுதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 25 தமிழக மீனவர்கள்விரைவில் மீட்கப்படுவார்கள் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் மத்திய கப்பல் மற்றும் சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலுவிடம் உறுதி கூறினார்.
கடந்த 4-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கைக்கடற்படையினர் படகுகளுடன் பிடித்துச் சென்றனர்.
இவர்களை உடனடியாக மீட்க, நட்வர்சிங்கைச் சந்தித்து பாலு கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக திமுகதலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தையும் நட்வர்சிங்கிடம் கொடுத்தார்.
அப்போது நட்வர்சிங், இப் பிரச்சினை குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசியிருப்பதாகவும்,விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
More From
-
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications