இலங்கை: 25 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை
Subscribe to Oneindia Tamil
சென்னை :
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவார்கள்என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்தியஅரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடந்த 9ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
இந் நிலையில் நட்வர்சிங் கருணாநிதிக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில்,
இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்டு, ஜாப்னா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 25 தமிழக மீனவர்கள்இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். மீனவர்களை இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையினரிடம்ஒப்படைக்கவிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார் .












Click it and Unblock the Notifications