பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை அதிகரிப்பது என்ற முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி மற்றும் 15-ம் தேதிகளில், சர்வதேச சந்தைகளில் கச்சா பொருட்களின் விலைநிலவரத்தை வைத்து, இந்தியாவில் அவற்றின் விலையைத் திருத்தி அறிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசுஅதிகாரம் அளித்திருந்தது.
அதன் அடிப்படையில் 15ம் தேதி (நேற்று) பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் அதிகரிக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நேற்று விலை உயர்வு அறிவிக்கப்படவில்லை. ஆகஸ்ட் 15-ம் தேதி விடுமறை நாளாகி விட்டதால்,எண்ணெய் நிறுவன அதிகாரிகளால் கூட்டம் நடத்த முடியாமல் போனது என்றும், அதனால் விலை உயர்வு தள்ளிப்வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications