For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகம்: 1 மாதத்தில் 27,000 கேஸ் இணைப்புகள்
சென்னை:
நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டெர் இணைப்பு கோரி காத்திருக்கும் 84,000 பேருக்கும்ஒரு மாதத்துக்குள் சிலிண்டெர்கள் வழங்கப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்மணிசங்கர அய்யர் தெரிவித்துள்ளார்.
கேஸ் இணைப்புக்காகக் காத்திருப்பவர்களில் 27,000 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கு அடுத்தபடியாக கேரள மாநிலத்தில் தான் அதிக அளவில் கேஸ் இணைப்பு கோரிகாத்துக் கொண்டுள்ளனர்.
இணைப்புகள் தருவதில் உள்ள சப்ளை செயின் பிரச்சனைகள் அனைத்தும் ஒரு மாதத்துக்குள்முழுமையாக நீக்கப்பட்டுவிடும் என நாடாளுமன்றத்தில் அய்யர் தெரிவித்தார்.
Comments
Story first published: Wednesday, August 18, 2004, 5:30 [IST]