தொழிலதிபர் வீட்டில் ரூ. 14 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
மதுரை :
மதுரையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் வீட்டில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள பணமும், நகையையும்கொள்ளையடிக்கப்பட்டது.
மதுரை நியூ பங்கஜம் காலனியில் வசிப்பவர் தொழிதிபர் பாக்யராஜ். இவர் வீட்டில் மர்ம கும்பல் ஒன்று ஜன்னல்கம்பிகளை வெட்டி எடுத்து உள்ளே நுழைந்து கொள்ளையடித்துள்ளது.
வீட்டில் இருந்த சுமார் ரூ. 10 லட்சம் ரொக்கப் பணமும், 125 சவரன் நகைகளும் கொள்ளை போயுள்ளன. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications