ப.சிதம்பரம் பேச வேண்டும்: லாரி உரிமையாளர்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
லாரிகள் வேலை நிறுத்தம் 6வது நாளை எட்டியுள்ள நிலையில் மத்திய நிதித்துறை அதிகாரிகளுடன் இன்று லாரிஉரிமையாளர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
ஏற்கனவே வருவாய்த்துறைச் செயலாளருடன் லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் நடத்தியபேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்டன. இதையடுத்து நிதித்துறைச் செயலாளர் பேச்சுவார்த்தைக்குஅழைத்துள்ளார்.
இந் நிலையில் தங்களுடன் நிதியமைச்சர் ப.சிதம்பரமே நேரடியாக தங்களுடன் பேச்சு நடத்த வேண்டும் என லாரிஉரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications