உமா பாரதி: வழக்கை வாபஸ் பெறுகிறது கர்நாடகம்
பெங்களூர்:
உமா பாரதி மீதான எல்லா வழக்குகளையும் கைவிடத் தயாராக இருப்பதாக பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன் ஈத்கா மைதானத்தில் தேசியக் கொடியேற்றியது, அதைத் தொடர்ந்து நடந்தமதக் கலவரம், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியானது தொடர்பாக உமா பாரதி உள்ளிட்டபலர் மீது மாநில அரசு வழக்குப் பதிவு செய்தது.
இந் நிலையில் கடந்த 2002ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் முதல்வர் கிருஷ்ணாதலைமையிலான கர்நாடக அரசு, உமா பாரதி மீதான வழக்கை வாபஸ் பெறுவது எனமுடிவெடுத்தது.
ஆனால், திட்டமிட்டபடி வழக்கு வாபஸ் பெறப்படவில்லை. இதனால் தான் நிலுவையில் இருந்தஇந்த வழக்கில் உமா பாரதியைக் கைது செய்ய ஹூப்ளி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது.
இதையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த உமா நீதிமன்றத்க் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் உமா பாரதி மீதான வழக்கை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கர்நாடகஉயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உமா பாரதி மீதான வழக்குகளை வாபஸ் பெறத்தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவது குறித்த அரசின்மனுவை பரிசீலிக்குமாறு ஹூப்ளி நீதிமன்றதுக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையே உமா பாரதியின் மீது காங்கிரஸ் அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டிருப்பதாகக்கூறி வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பெங்களூரில் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி சத்யாகிரகப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
உடனே சென்னை வாங்க.. அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் விரையும் அண்ணாமலை.. பாஜக போட்ட உத்தரவின் பின்னணி -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே!











Click it and Unblock the Notifications