திண்டிவனம் நீதிபதிக்கு கட்டாய ஓய்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திண்டிவனம் விரைவு நீதிமன்ற நீதிபதி நடராஜனுக்கு தமிழக அரசு கட்டாய ஓய்வு அளித்துள்ளது.
திண்டிவனம் முதலாவது விரைவு விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதியாக நடராஜன் பணிபுரிந்து வந்தார். இவர் மீதுபல புகார்கள் கூறப்பட்டன. புகார்களுக்கு அடிப்படை முகாந்திரம் இருந்ததால் நடராஜனுக்குக் கட்டாய ஓய்வுஅளிக்க சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தது.
இதையடுத்து நீதிபதி நடராஜனுக்கு தமிழக அரசு கட்டாய ஓய்வு அளித்தது. இக் கட்டாய ஓய்வை எதிர்த்துமேல்முறையீடு செய்ய நீதிபதி நடராஜனுக்கு ஒரு மாத கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
More From
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications