சாலை விபத்தில் 4 அர்ச்சகர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பிய நான்கு அர்ச்சகர்கள் சாலைவிபத்தில்மரணமடைந்தனர்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் நடந்த கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அர்ச்சகர்கள் 8 பேர்மாருதி வேன் மூலம் மதுரை திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் பயணித்த வேன் வாடிப்பட்டி அருகே வந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்துடன் இன்று காலைமோதியது. இதில் வேன் டிரைவர் உள்ளிட்ட 9 பேரும் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அனைவரும் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நான்குஅர்ச்சகர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். மற்ற 5 பேரும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில்உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+