ஜெயலட்சுமியின் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஜெயலட்சுமியின் முன் ஜாமீன் மனுக்களை மதுரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஜெயலட்சுமி, போலீஸ் தொடர்புகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையேஜெயலட்சுமி மீது சில பண மோசடி வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவரைக் கைது செய்யும் முயற்சிகளில்ஈடுபட்டனர்.
இதையடுத்து முன் ஜாமீன் கோரி 3 மனுக்களைத் தாக்கல் செய்தார் ஜெயலட்சுமி. இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி எம்.தணிகாசலம், இப்போது இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்குஉத்தரவிடப்பட்டுள்ளதாலும், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளதாலும் முன் ஜாமீன் வழங்கத்தேவையில்லை என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications