காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க விருப்பம்: முஷாரப்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பாகிஸ்தான் பர்வேஸ் முஷாரப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஐநா பொது சபையின் தொடக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு அவர் நிருபர்களிடம் பேசியதாவது:
காஷ்மீர் எல்லை குறித்த பாகிஸ்தானின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. இது தொடர்பான பிரச்சினைகளைபேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள பாகிஸ்தான் விரும்புகிறது.
அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம். இந்த்போரில் நாங்கள் கண்டுள்ள முன்னேற்றத்தை உலக நாடுகளும் அங்கீகரித்துள்ளன. இந்த விஷயத்தில்மாறுபாடான குற்றச்சாட்டுகள் எதையும் இஸ்லாமாபாத் ஏற்றுக்கொள்ளாது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications