பெங்களூரில் தங்க முகம்மது அலிக்கு நிபந்தனை
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் சிபிசிஐடி டிஐஜிமுகம்மது அலி உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரில் தங்கியிருந்து தினமும் சிபிஐ அலுவலகத்தில் கையெழுத்திடவேண்டும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் மீதான வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததாலும், சிறைவாசம் மேற்கொண்டு 90நாட்கள் ஆகி விட்டதாலும், 3 பேரையும் சென்னை எழும்பூர் பெருநகர முதன்மை குற்றவியல் நீதிமன்றம்இவர்களை ஜாமீனில் விடுவித்தது.
இவர்களிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், 3 பேரையும் பெங்களூரில் தங்கியிருந்து தினமும்சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதிக்குமாறு சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஜேக்கப்டேணியல் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதி அருள்ராஜ், 3 பேரும் பெங்களூரில் தங்கியிருக்க வேண்டும். அங்குள்ள சிபிஐஊழல் தடுப்பு அலுவலகத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
உத்தரவைத் தொடர்ந்து நேற்றிரவே முகம்மது அலி உள்ளிட்ட 3 பேரும் சென்னை மத்திய சிறையிலிருந்துவிடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
இவர்கள் மீதான வழக்கில் தங்களுக்கு தமிழக அரசு, போலீஸ் மற்றும் எல்.ஐ.சி. நிறுவனத்திடம் இருந்து போதியஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று சிபிஐ குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications