பெங்களூரில் தங்க முகம்மது அலிக்கு நிபந்தனை
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் சிபிசிஐடி டிஐஜிமுகம்மது அலி உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரில் தங்கியிருந்து தினமும் சிபிஐ அலுவலகத்தில் கையெழுத்திடவேண்டும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் மீதான வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததாலும், சிறைவாசம் மேற்கொண்டு 90நாட்கள் ஆகி விட்டதாலும், 3 பேரையும் சென்னை எழும்பூர் பெருநகர முதன்மை குற்றவியல் நீதிமன்றம்இவர்களை ஜாமீனில் விடுவித்தது.
இவர்களிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், 3 பேரையும் பெங்களூரில் தங்கியிருந்து தினமும்சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதிக்குமாறு சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஜேக்கப்டேணியல் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதி அருள்ராஜ், 3 பேரும் பெங்களூரில் தங்கியிருக்க வேண்டும். அங்குள்ள சிபிஐஊழல் தடுப்பு அலுவலகத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
உத்தரவைத் தொடர்ந்து நேற்றிரவே முகம்மது அலி உள்ளிட்ட 3 பேரும் சென்னை மத்திய சிறையிலிருந்துவிடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
இவர்கள் மீதான வழக்கில் தங்களுக்கு தமிழக அரசு, போலீஸ் மற்றும் எல்.ஐ.சி. நிறுவனத்திடம் இருந்து போதியஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று சிபிஐ குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications