திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே நடந்த சாலை விபத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் பலியானார்கள்.
சென்னை செளகார்பேட்டையைச் சேர்ந்த ரோஷன், சஞ்சய் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் டயோட்டாகுவாலிஸ் காரில் கொடைக்கானல் சென்றனர். அவர்களது கார் இன்று காலை 6.30 மணியளவில் திண்டுக்கல்புறவழிச்சாலை அருகே போய்க் கொண்டிருந்தது.
அப்போது எதிரே கொல்லத்தில் இருந்து சென்னைக்கு மரம் ஏற்றிக் கொண்டு படு வேகத்தில் வந்த லோரி, கார் மீதுபயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த சஞ்சய் (30), அவரது மனைவி லேகா (26), மகள் சோனு (2),ரோஷன் (32), அவரது மனைவி ஷர்மிளா (26), கார் டிரைவர் கோபி (28) ஆகியோர் சம்பவ இடத்திலேயேபலியானார்கள்.
மேலும் 3 குழந்தைகள் லேசான காயங்களோடு உயிர் தப்பினர். இக் குழந்தைகள் திண்டுக்கல் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications