நர்மதை நதியில் பஸ் கவிழ்ந்து 30 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டெஹ்ராடூன்:
உத்தராஞ்சல் மாநிலம் டெஹ்ராடூனில் பஸ் ஆற்றில் விழுந்ததில் அதில் பயணம் செய்த 60 யாத்ரீகர்கள்பலியாயினர்.
உத்தர்காசி மாவட்டத்தில் மலைப் பாதையில் நர்மதை ஆற்றின் அருகே சாலையில் சென்று கொண்டிந்த அந்த பஸ்திடீரென சாலையை விட்டு விலகி, ஆற்றில் கவிழ்ந்தது.
இதில் 10 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 30 பேர் பஸ்சுடன் ஆற்றில் மூழ்கி பலியாயினர். இந்தப் பயணிகள்யமுனோத்ரி ஆலயத்துக்கு புனிதப் பயணம் சென்று கொண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications