ஜெயலட்சுமி: கால அவகாசம் கேட்க சிபிஐ முடிவு
சென்னை:
சிவகாசி ஜெயலட்சுமி வழக்கின் விசாரணை காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது.
காவல்துறை அதிகாரிகள் மீது ஜெயலட்சுமி கூறிய புகார் குறித்து 2 மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 4 நாள்களாக ஜெயலட்சுமியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்தவிசாரணை மேலும் இரு தினங்கள் நீடிக்கும் என்று தெரிகிறது.
இதுதவிர ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமி தந்த புகார் தொடர்பான வழக்கு விரைவில் சிபிஐ-க்குமாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
எனவே இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட அத்தனை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த மேலும் காலஅவகாசம் தேவைப்படும் என்று கூறும் சிபிஐ அதிகாரிகள், விசாரணை காலத்தை நீட்டிக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர்.
-
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications