For Daily Alerts
Just In
மும்பை: அவசரமாக தரையிறங்கிய விமானம்
மும்பை:
தொழில் நுட்பக் கோளாறு காரணமாக போயிங் 737 விமானம் ஒன்று மும்பை விமான நிலையத்தில் அவசரமாகதரையிறக்கப்பட்டது.
நாக்பூரில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் 55 பயணிகளும், விமான சிப்பந்திகளும் இருந்தனர். விமானம்நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் லேண்டிங் கியரின் ஹைட்ராலிக் சிஸ்டத்தில் ஏற்பட்டகோளாறு கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மும்பை விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும்,ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இருப்பினும் அசம்பாவிதம் ஏதுமின்றி விமானம் பத்திரமாகதரையிறங்கியது.
Comments
Story first published: Tuesday, October 19, 2004, 5:30 [IST]