அதிரடிப்படைக்கு மத்திய அரசு பாராட்டு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசு தனது பாராட்டுகளை தமிழக, கர்நாடக,மத்திய படைகளுக்கு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறுகையில், இந்த அதிரடி நடவடிக்கையைப்பாராட்டுகிறோம். இதன் மூலம் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு அடையாளமாகத் திகழ்ந்த ஒருவர்அழிக்கப்பட்டுவிட்டார்.
தமிழக, கர்நாடக, மத்தியப் படைகளின் இந்த சாதனையைப் பாராட்டுகிறோம். வீரப்பனின் எஞ்சியகூட்டாளிகளைக் கொல்ல நடவடிக்கை எடுக்காமல், கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இது சம்பந்தமான நடவடிக்கைகள் முன்னதாகவே தொடங்கிவிட்டன. இதற்கு மத்திய அரசு எல்லாவிதமானஉதவிகளையும் செய்யும் என்றார்.
More From
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications