இலங்கை அமைதிப் பேச்சுக்கு ஜப்பான் முயற்சி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும்தொடர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காக வரும் புதன்கிழமை ஜப்பான் அமைதித் தூதர் யாசுஷிஅகாஷி கொழும்பு வருகிறார்.
யாசுஷி அகாஷி இலங்கையில் ஒரு மாதம் தங்கியிருப்பார். அப்போது அரசுப் பிரதிநிதிகள் மற்றும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.
இத் தகவலை கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications