For Daily Alerts
Just In
பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
பாலாசூர்:
இந்திய-ரஷ்ய கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணை இன்று போர்க் கப்பலில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டுபரிசோதிக்கப்பட்டது.
ஒரிஸ்ஸாவின் சண்டிபூர் ஏவுகணைத் தளத்தின் அருகே ஐ.என்.எஸ். ராஜ்புத் போர்க் கப்பலில் இருந்து இந்த ஏவுகணை இன்றுகாலை 11.18 மணிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
தரையில் இருந்தும் கப்பல்களில் இருந்து ஏவத்தக்க இந்த ஏவுகணை 290 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.200 கிலோ எடையுள்ள வெடிகுண்டை தாங்கிச் செல்லும்.
ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
Comments
Story first published: Wednesday, November 3, 2004, 5:30 [IST]