கலாமுக்கு கொலை மிரட்டல்: 2 பி.இ மாணவர்கள் கைது
பாண்டிச்சேரி:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாண்டிச்சேரி வந்திருந்தபோது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு மாணவர்களைபோலீஸார் இப்போது கைது செய்துள்ளனர்.
பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து பாண்டிச்சேரி விடுதலையானதின் பொன்விழாவையொட்டி அம் மாநில சட்டசபை சிறப்புக்கூட்டத்தில் உரையாற்ற புதுவை வந்தார் கலாம். அப்போது புதுவை முழுவதும் வழக்கத்தைவிட மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.
கலாமிற்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் காரணமாகவே அந்த அளவுக்கு கடுமையான பாதுகாப்பு போடப்பட்டதுதெரியவந்தது. கலாம் புதுவை வந்த தினத்தன்று காலை ஒரு எஸ்.பி.யின் வீட்டில் சிலர், ஆடியோ கேசட் ஒன்றை வீசி விட்டுஓடினர்.
அந்தக் கேசட்டில் சுற்றப்பட்டிருந்த தாளில், இன்று கம்பன் கலையரங்கத்தில் அப்துல் கலாம் கொல்லப்படுவார். முடிந்தால்காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்த கேசட்டில் பழைய தமிழ்ப் பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து கலாமுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.
இந் நிலையில் கேசட் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுப்பட்டிருந்தனர்.விசாரணையில் தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.
போலீஸார் அவர்களைக் கைது செய்து விசாரித்தபோது, ஒரு பரபரப்புக்காக இப்படி கொலை மிரட்டலை விடுத்ததாகக்கூறியுள்ளனர்.
அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இரண்டு மாணவர்களுக்கும் தீவிரவாத குழுக்களுக்கும்சம்பந்தமில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications