விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம்: வைகோ கோரிக்கை
சென்னை:
விவசாயிகளுக்கு முழுமையான வெள்ள நிவாரண உதவிகளை தமிழக அரசு தாமதம் இன்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பலத்த மழை காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 5.25 லட்சம் ஏக்கரில் பயிரிட்டிருந்த சம்பாப் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இதனால் 6 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
வயல்களில் வெள்ள நீர் இன்னும் வடிந்து கொண்டிருக்கிறது. காவிரியில் தண்ணீர் வராததால் மூன்று போகச் சாகுபடி சாத்தியமில்லாமல் இருந்தது. இப்போது வெள்ளம் காரணமாக ஒரு போகமும் செய்ய முடியாமல் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே அவர்களுக்கு வெள்ள நிவாரணத்தை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
விஜய்யின் விவாகரத்து பிரச்சனை.. மகன் ஜோசன் ஈரோடு தொழிலாளர்களுடன் செய்த செயல்! குவியும் பாராட்டு -
விஜயே கூப்பிட்டாலும் நான் வரலன்னு திரிஷா சொல்ல வேண்டாமா? எனக்கு வந்த மிரட்டல் போன்! பார்த்திபன் ஆதங்கம் -
மூன்றாவது மனுசியோட மூன்றாம் தரமான ட்விட்.. நான் மன்னிப்பு கேட்டிருக்க கூடாது! திரிஷாவுக்கு பார்த்திபன் பதிலடி -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி -
விஜய்யை சங்கீதா நெருங்கவிடாமல்! குறுக்கே இருக்கும் அந்த நபர் யார் தெரியுமா? ரஞ்சனா பரபரப்பு தகவல் -
TVK Vijay: மக்கள் சந்திப்புக்கு தடையா.. விஜய் அதிரடி முடிவு.. மார்ச் 12 தவெக செய்ய போகும் சம்பவம் -
கரூர் வழக்கு.. டெல்லிக்கு கூப்பிடும் சிபிஐ! விஜய் ஆஜராவது சந்தேகம்தான் -
”என்டிஏ கூட்டணிக்கு போனால் அரசியல் வாழ்க்கையே முடிஞ்சிடும்” விஜய்க்கு அமீர் எச்சரிக்கை! -
விஜய், கௌதம புத்தர்.. குடும்பத்தை விட்டுட்டு வந்துட்டாரு! மெர்சல் நினைப்பு! வெளுத்த ப்ளூ சட்டை மாறன் -
தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் – விஜய்க்கு வானதி சீனிவாசன் அட்வைஸ்












Click it and Unblock the Notifications