ஜெ. வழக்கு: பெங்களூரில் டிசம்பரில் விசாரணை
Subscribe to Oneindia Tamil
உளுந்தூர்பேட்டை:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரில் அடுத்த மாதம் தொடங்கும் என சட்டத்துணை இணையமைச்சர் வேங்கடபதி தெரிவித்தார்.
திமுகவைச் சேர்ந்த வேங்கடபதி, விழுப்பபரம் அருகே உளுந்தூர்பேட்டையில் மருத்துவ முகாமைத் துவக்கி வைத்த பின் நிருபர்களிடம் பேசுகையில்,
முதல்வர் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணங்கள் தமிழில் இருந்து கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணி இம் மாத இறுதியில் முடிந்துவிடும்.
இதனால் அடுத்த மாதமே விசாரணையை பெங்களூர் நீதிமன்றம் துவங்கிவிடும்.
நாட்டின் அனைத்து நீதிமன்றங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள 700 நீதிபதிகளின் பதவிகள் விரைவில் நிரப்படும் என்றார்.
More From
-
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
காலியாக போகும் காவிரி.. வேலையை காட்டும் வெயில்! இந்த வருஷம் சம்பவம் இருக்கு! வெதர்மேன் வார்னிங்! -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூர் உட்பட 3 மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்தது! ஆட்டம் தொடங்கியாச்சு! -
நீலகிரியில் தமிழக பகுதிக்கு உரிமைக் கொண்டாடும் கேரளம்! எல்லையில் பதற்றம்! தவாக வேல்முருகன் கண்டனம் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க












Click it and Unblock the Notifications