ஜெ. வழக்கு: பெங்களூரில் டிசம்பரில் விசாரணை
Subscribe to Oneindia Tamil
உளுந்தூர்பேட்டை:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரில் அடுத்த மாதம் தொடங்கும் என சட்டத்துணை இணையமைச்சர் வேங்கடபதி தெரிவித்தார்.
திமுகவைச் சேர்ந்த வேங்கடபதி, விழுப்பபரம் அருகே உளுந்தூர்பேட்டையில் மருத்துவ முகாமைத் துவக்கி வைத்த பின் நிருபர்களிடம் பேசுகையில்,
முதல்வர் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணங்கள் தமிழில் இருந்து கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணி இம் மாத இறுதியில் முடிந்துவிடும்.
இதனால் அடுத்த மாதமே விசாரணையை பெங்களூர் நீதிமன்றம் துவங்கிவிடும்.
நாட்டின் அனைத்து நீதிமன்றங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள 700 நீதிபதிகளின் பதவிகள் விரைவில் நிரப்படும் என்றார்.
More From
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications