இந்தியாவில் விரைவில் வெளிநாட்டு பல்கலை.கள்
பெங்களூர்:
இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை செயல்பட அனுமதிக்கலாமா என்று மத்திய அரசு பரிசீலித்து வருவதாகமனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய அவர்,
மாறி வரும் உலகச் சூழ்நிலையில், இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களையும் கிளைகள் தொடங்க அனுமதிப்பதுஅவசியம் என்று கருதுகிறோம். இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களால் நமது கல்வி அமைப்புக்கு தொல்லை நேராத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டியகடமையும் மத்திய அரசுக்கு உண்டு என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இதனால் இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாகசெயல்படுவோம்.
கடந்த பா.ஜ.க. ஆட்சியில் மத்திய அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை காண்ட்ராக்ட் அடிப்படையில் பணியில்சேர்த்திருக்கிறார்கள். இவர்களை பணியில் சேர்க்க முறையான வழிகள் பின்பற்றப்படவில்லை. டெண்டர் விட்டு ஆட்களைச்சேர்த்துள்ளார்கள்.
இதில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிகிறது. அது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். டெண்டர் விட்டுஆசிரியர்களை காண்ட்ராக்டில் வேலைக்குச் சேர்ப்பது என்பது புது விஷயமாக உள்ளது. இதை நீங்கள் எந்த நாட்டிலாவதுகேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அதே போல வெட்டியாக ரூ. 50 கோடிக்கு புத்தங்களை அச்சிட்டு பணத்தை வீணடித்திருக்கிறார்கள். இந்த புத்தங்களை என்னசெய்வது என்றே எனக்குத் தெரியவில்லை.
தொடர் தேர்தல் தோல்வி அதிர்ச்சியில் இருந்து பா.ஜ.க இன்னும் வெளியில் வரவில்லை. அடிக்கடி கொள்கைளை மாற்றிக்கொண்டே இருந்ததால் ஏற்பட்ட தோல்வி அது. இதனால் உட்கட்சிப் பூசலும் முழு அளவில் வெடித்துள்ளது. இப்போது அக்கட்சியிடம் மிச்சம் இருக்கும் ஒரே விஷயம் இந்துத்துவா தான். ஆனால், இனிமேல் அக் கட்சி இந்துத்துவா குறித்துப் பேசினாலும்,மக்கள் அதைக் கண்டுகொள்ளப் போவதில்லை என்றார்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications