சங்கராச்சாரியாரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கராச்சாரியாரை ஜாமீனில் விடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணயைை உயர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துவிட்டது.
இந்த மனு மீது விசாரணை முடியும் வரை, இடைக்கால ஏற்பாடாக, சங்கராச்சாரியாரை சிறைச் சாலைக்குப் பதிலாக வீட்டுக் காவலில்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.












Click it and Unblock the Notifications