ஜாமீன்: உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள ஜெயேந்திரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
இதனால் ஜெயேந்திரர் தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந் நிலையில் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications