For Daily Alerts
Just In
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் குண்டு மிரட்டல்
பாட்னா:
பாட்னாவில் இருந்து டெல்லி கிளம்ப இருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல்தொலைபேசி வந்தது.
இதையடுத்து அந்த (ஐசி 810) விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். பயணிகளின் பெட்டிகள்அனைத்தும் இறக்கப்பட்டு, மோப்ப நாய்களுடன் அந்த விமானத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Comments
Story first published: Tuesday, November 23, 2004, 5:30 [IST]