2வது வழக்கு தெய்வ சோதனை: சங்கரமடம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரர் மீது புதிதாக இன்னொரு வழக்கு தொடரப்பட்டிருப்பது தெய்வ சோதனையாகும் என்று சங்கரமடத்தின் செய்தித்தொடர்பாளர் சுப்பிரமணியம் கூறினார்.
சுப்பிரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட சம்பவம் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதற்கும் காஞ்சி சங்கர மடத்திற்கும் எந்ததொடர்பும் இல்லை. ராதாகிருஷ்ணன் 2 மாதத்திற்கு முன்புகூட சங்கர மடத்திற்கு வந்து சென்றார்.
இப்போது அந்த வழக்கில் ஜெயேந்திரரை சேர்த்திருப்பதற்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக அவருக்கு கைதுவாரண்டு பிறப்பித்தது தெய்வ சோதனையாகும்.
கார்த்திகை தீப விழாவை எளிமையாக கொண்டாடுமாறு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்குத் தெரிவித்துள்ளார்.சங்கர மடத்தில் எப்போதும் போல் பூஜைகள் நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.
More From
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications