சென்னை: குடிசையில் தீப்பிடித்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே பல்லாவரம் கண்டோண்மென்ட் பகுதியில் குடிசையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 வயது குழந்தை உள்பட 3 பேர்கருகி இறந்தனர்.
சென்னை அருகே பல்லாவரம் கண்டோண்மென்ட் பகுதியில் வசித்து வந்தவர் டெல்லி. இன்று காலை இவர் மட்டும் வீட்டில்இருந்துள்ளார். மனைவி வசந்தாவும், குழந்தைகளும் பக்கத்து வீட்டுக்குச் சென்றிருந்தனர்.
அப்போது திடீரென டெல்லியின் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அவரது குடிசையில் பிடித்த தீ பக்கத்து வீட்டில் வசித்து வந்தஅகமது பாட்சா என்பவரின் குடிசைக்கும் பரவியது.
இந்த திடீர் தீவிபத்தில் டெல்லி, அகமது பாட்சா மற்றும் அவரது 3 வயது மகன் ஆகியோர் கருகி இறந்தனர்.












Click it and Unblock the Notifications