பூண்டி ஏரிக்கு வந்தது கிருஷ்ணா நீர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடந்த 23ம் தேதி ஆந்திர மாநில கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை பூண்டி ஏரியைவந்தடைந்தது.
152 கிலோ மீட்டர் தூரத்தை 5 நாட்களில் கிருஷ்ணா நீர் கடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். கால்வாயில் மழைநீர் தேங்கிஇருந்ததால் தண்ணீர் வேகமாக தமிழக எல்லையை வந்தடைந்துள்ளது.
பூண்டி ஏரியில் இப்போது 225.1 மில்லியன் கன அடி நீர் உள்ளது. ஏரியின் மொத்த நீர் மட்டம் 140 அடி. இதில் 124.7 அடிக்கு நீர்நிரம்பியுள்ளது.
கண்டலேறு அணையில் இருந்து 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட ஆந்திர அரசு திட்டமிட்டிருப்பதால் இன்னும் ஒரு மாதத்திற்குபூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூண்டிக்கு கூடுதல் தண்ணீர் வரவும் வாய்ப்பு உள்ளது.
More From
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications