டெல்லி விரைந்தார் அலெக்சாண்டர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக உளவுப் பிரிவின் டிஜிபி அலெக்சாண்டர் அவசரமாக டெல்லி விரைந்துள்ளார்.
டிஜிபி அலெக்சாண்டருடன் மேலும் சில மூத்த காவல்துறை அதிகாரிகளும் டெல்லி விரைந்துள்ளனர்.
இவர்கள் டெல்லி சென்றது ஏன் என்பது குறித்து தெரியவில்லை.
இருப்பினும் அப்பு, ரவி சுப்ரமணியம் ஆகியோர் டெல்லியில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள்வரும் நிலையில் அலெக்சாண்டர் டெல்லி விரைந்துள்ளது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications