சங்கரராமன் கொலை: 8 பேரின் காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள 8 பேரின் சிறைக் காவல் மேலும் 15 நாட்களுக்குநீட்டிக்கப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் போலி குற்றவாளிகளை ஆஜர்படுத்திய விவகாரம் தொடர்பாக குருவி ரவி, சேகர்,சுந்தர், மீனாட்சி சுந்தரம், பழனி, ஆனந்தகுமார் உள்ளிட்டோரும், கொலை செய்த கூலிப்படையில இடம்பெற்றிருந்த மாட்டு பாஸ்கர், சில்வஸ்டர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையொட்டி அனைவரும் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதிஉத்தமராஜ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை வருகிற 17ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications