சங்கரராமன் கொலை: 8 பேரின் காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள 8 பேரின் சிறைக் காவல் மேலும் 15 நாட்களுக்குநீட்டிக்கப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் போலி குற்றவாளிகளை ஆஜர்படுத்திய விவகாரம் தொடர்பாக குருவி ரவி, சேகர்,சுந்தர், மீனாட்சி சுந்தரம், பழனி, ஆனந்தகுமார் உள்ளிட்டோரும், கொலை செய்த கூலிப்படையில இடம்பெற்றிருந்த மாட்டு பாஸ்கர், சில்வஸ்டர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையொட்டி அனைவரும் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதிஉத்தமராஜ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை வருகிற 17ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிஉத்தரவிட்டார்.
More From
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications