ஜோதிடர் வீட்டில் ரூ.3.30 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
அறந்தாங்கியைச் சேர்ந்த ஒரு ஜோதிடர் வீட்டில் ரூ.3.30 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கப்பணம்கொள்ளையடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் ஒரு ஜோதிடர். இவரது மனைவி ரேவதி, மகளிர் சுயஉதவிகுழு தலைவியாக உள்ளார்.
இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது அவர்களது வீட்டின் முன்பக்ககதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகையும், ரூபாய் 30,000ரொக்கப்பணமும் களவு போயிருப்பது தெரியவந்தது.
நகையின் மொத்த மதிப்பு ரூ.3.30 லட்சம் ஆகும். இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications