ஜோதிடர் வீட்டில் ரூ.3.30 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
அறந்தாங்கியைச் சேர்ந்த ஒரு ஜோதிடர் வீட்டில் ரூ.3.30 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கப்பணம்கொள்ளையடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் ஒரு ஜோதிடர். இவரது மனைவி ரேவதி, மகளிர் சுயஉதவிகுழு தலைவியாக உள்ளார்.
இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது அவர்களது வீட்டின் முன்பக்ககதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகையும், ரூபாய் 30,000ரொக்கப்பணமும் களவு போயிருப்பது தெரியவந்தது.
நகையின் மொத்த மதிப்பு ரூ.3.30 லட்சம் ஆகும். இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications