மின் நிலையத்தில் தீ: உற்பத்தி பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
பொன்னேரி:
வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இரண்டாவது நாளாக இன்றும் பணிகள் தொடங்கப்படவில்லை.
சென்னை, எண்ணூ
இங்கு தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக கண்டு பிடிக்கும் கம்ப்யூட்டர் வசதி உள்ளது. இதன் மூலம் தீ விபத்தை தவிர்க்கலாம். இருப்பினும்நேற்று அதிகாலை இங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த விபத்தில் ரூ. 1 கோடிக்கு மேல்இழப்பு ஏற்பட்டு இருக்கும் என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் முத்து நல்லியப்பன், தீயணைப்புத்துறை ஐ.ஜி. டோக்ரா, சேர்மேன் கந்தன்ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் யூனிட்டில் விபத்து ஏற்பட்டு இருந்தாலும் 3 யூனிட்டுகளிலும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications