பத்திரிக்கை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில், சென்னையைச் சேர்ந்த தொழில் வணிக மலர் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் நரசிம்மனிடம்காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக பலரையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அந்த வரிசையில், தொழில் வணிகமலர் ஆசிரியர் நரசிம்மனுக்கும் சம்மன் போனது. சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக அவர் தனது பத்திரிக்கையில் ஒருகட்டுரை எழுதியிருந்தார்.
இதையடுத்து அதுகுறித்து விசாரிக்க நரசிம்மன் வரவழைக்கப்பட்டிருந்தார். சுமார் 2 மணி நேர விசாரணைக்குப் பின்னர் அவர்செய்தியாளர்களிடம் கூறுகையில், வணிக நோக்கத்துடன் ஒரு மடாதிபதி செயல்படக் கூடாது என்று ஒரு கட்டுரைஎழுதியிருந்தேன். அதுகுறித்தும், ரவிசுப்ரமணியம் குறித்தும் என்னிடம் கேட்டார்கள் என்றார்.
இதேபோல, ஜன கல்யாண் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பசுபதியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
-
கேஸ் சிலிண்டர் பதிய 25 நாட்கள்..தமிழகத்தில் எரியாத எல்பிஜி அடுப்புகள்..எம்பி வெங்கடேசன் பகீர் ட்வீட் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு!











Click it and Unblock the Notifications