சுந்தரேச அய்யர் சிரித்தார்!!!
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான அப்பு கைது செய்யப்பட்டது குறித்து சங்கர மடத்தின் நிர்வாகி சுந்தரேஅய்யரிடம் கேட்டபோது அவர் புன்சிரிப்பை மட்டும் பதிலாகத் தந்தார்.
ஜெயேந்திரரின் சகோதரர் விஸ்வநாதன், மருமகன் சுந்தர் ஆகியோருடன் வேலூர் சிறைக்குச் சென்று சங்கராச்சாரியாரை சந்தித்துவிட்டுத்திரும்பிய அய்யரை நிருபர்கள் சூழ்ந்தனர்.
அவர் கூறியதாவது:
ஜெயேந்திரர் நலமாகவே உள்ளார். மடத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். வழக்கு பற்றி நாங்கள் ஏதும் பேசவில்லை என்றார்.
அப்பு கைதானது குறித்து சங்கராச்சாரியார் என்ன நினைக்கிறார் என்று நிருபர்கள் கேட்டபோது, வெறும் சிரிப்பை மட்டுமே உதிர்த்தார்அய்யர். வழக்கமாக கடுகடு முகத்துடன் இருக்கும் சுந்தரேச அய்யர் மகிழ்ச்சியுடனும் முகத்தில் சிரிப்புடனும் காணப்பட்டார்.
More From
-
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க











Click it and Unblock the Notifications