ஜனனி டிரைவர் மீதான வழக்குக்கு தடை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கஞ்சா கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள மதுரை இளம் பெண் ஜனனியின் கார் டிரைவர் சதீஷ் மீதான வழக்கை விசாரிக்க மதுரைஉயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஜனனி, அவரது தாயார் ரமீஜா ஆகியோர் காரில் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். அவர்களது கார் டிரைவர் சதீஷும்இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
3 பேரும் தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். இந் நிலையில் தன் மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத்தடை விதிக்க வேண்டும் என்று கோரி சதீஷ் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, சதீஷ் மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது.
More From
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே!











Click it and Unblock the Notifications