For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மணல் கொள்ளை: தாசில்தார் குடும்பத்துக்கு ஜெ. உதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Jaya handovers the cheque to venkatesans familyமணல் லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்ட துணைத் தாசில்தார் வெங்கடேசன் குடும்பத்துக்கு ரூ. 5லட்சம் நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

திருக்கழுக்குன்றம் துணை தாசில்தார் வெங்கடேசன் கடந்த 11ம் தேதி காஞ்சிபுரம் அருகே மணல்திருட்டை தடுக்க முயன்றபோது மணல்லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார்.

அவரது குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி வெங்கடேசனின்மனைவி நிர்மலாவிடம் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் கோட்டையில் வழங்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X