லாலு: வீரமணி கடும் தாக்கு!
சென்னை:
ராஷ்டிரீய ஜனதா தளத்தையும் அதன் தலைவர் லாலு பிரசாத் யாதவ்வையும் ஒழிக்க தேர்தல் ஆணையர்கள் முயற்சிக்கிறார்கள் என்றுதிராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
லாலு பிரசாத் தாழ்த்தப்பட்ட பெண்கள், தோழர்கள் மத்தியில் உரையாடும்போது, ரயில்வே அமைச்சரானதற்கு எங்களுக்கு இனிப்புவழங்கவில்லையே என்று அவர்கள் கேட்டனர். இதையடுத்து அவர் தன் கையிலிருந்த சில 100 ரூபாய் நோட்டுக்களை அந்த மக்களுக்குஅளித்தார்.
இதை படம் பிடித்த வீடியோக்காரர்கள் துரும்பைத் தூணாக்கி மகிழ்கின்றனர். தேர்தல் ஆணையர்களாக இருக்கும் 3 பேரும் பார்ப்பனர்கள்.அவர்கள் இதுதான் வாய்ப்பு என்று லாலுவின் ராஷ்டிரீய ஜனதா தளத்தினையே ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
லஞ்சம் கொடுப்பவர் வீடியோக்காரர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு பகிரங்கமாகவா லஞ்சம் கொடுப்பார்? கேழ்வரகில் நெய்வடிகின்றது என்றால் கேட்பவருக்கு மதி எங்கே போயிற்று என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையோர், தாழ்த்தப்பட்டவர்களிடம் செல்வாக்கோடு உள்ள லாலுவை வீழ்த்தவே இப்படி ஒரு திட்டமிட்டதிரைமறைவுச் சதி நடத்தப்படுகிறது. இதற்கு பிகார் மக்கள் ஒருபோதும் பலியாக மாட்டார்கள்.
மயிரைச் சுட்டுக் கரியாக்கிவிட முடியாது. லாலு நெருப்பாற்றிலும் நீந்தி கரை சேருவார். காரணம் அவருக்கு மக்கள் துணை இருக்கிறதுஎன்று கூறியுள்ளார் வீரமணி.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்!












Click it and Unblock the Notifications