பிரதமருடன் கலாம் பேச்சு; ஜெக்கு கடிதம்
டெல்லி:
கடல் கொந்தளிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பேசினார்.
அப்போது கொந்தளிப்பு காரணமாக ஏற்பட்ட உயிர்ச்சேதம், மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் தமிழகம், ஆந்திரா, பாண்டிச்சேரி மாநில முதல்வர்களுக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநருக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
அக் கடிதத்தில் கடல் கொந்தளிப்பில் பலியானவர்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
இத் தகவலை குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
வாஜ்பாய் இரங்கல்:
அதேபோல் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் இந்த உயிர்ச் சேதம் தொடர்பாக தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் பேசுகையில், இது பெரிய விபத்தாகும். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக இப்போதுகணக்கிட முடியாது. இருப்பினும் பெரிய அளவில் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications