வாசனிடம் உதவி கேட்ட வீரப்பனின் தம்பி மனைவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வாழ்க்கை நடத்த உதவி செய்யுமாறு கோரி சந்தனக் கடத்தல் வீரப்பனின் தம்பி அர்ஜூனனின் மனைவிதங்கம்மாள், தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனிடம் மனு கொடுத்தார்.
சுட்டுக் கொல்லப்பட் வீரப்பனின் தம்பி அர்ஜூனனின் மனைவி தங்கம்மாள். இவர் சென்னையில் உள்ள தமிழககாங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு தனது மகன், மகளுடன் வந்தார்.
அங்கு காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து தனது மகன், மகள் படிப்புக்கும், தனது வாழ்க்கைக்கும்காங்கிரஸ் கட்சி சார்பில் உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்து மனு ஒன்றையும் கொடுத்தார். அதுகுறித்துபரிசீலித்து முடிவு செய்வதாக வாசன் தங்கம்மாளிடம் தெரிவித்தார்.
More From
-
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க










Click it and Unblock the Notifications