ஆசிரியர்கள் ரூ. 10 கோடி நிதியுதவி
சென்னை:
![]() |
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியமான ரூ. 10 கோடியை முதலமைச்சர்பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு ஆசிரியர்கள சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்சென்னையில் இன்று நடந்தது.
கூட்டத்திற்குப் பின் வெளியிடப்பட்ட அறிக்கையில், மாநிலம்முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் தங்களதுஒரு நாள் ஊதியமான ரூ. 10 கோடியை கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு,முதலமைைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், உத்தராஞ்சல் உதவி:
அதே போல கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.2 கோடியும், அந்தமானுக்கு ரூ.1 கோடியும் ராஜஸ்தான் அரசு நிவாரண நிதிவழங்கியுள்ளது.
இது தொடர்பாக அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிவாரணப் பணிகளுக்காக தமிழகத்திற்கு ரூ.2 கோடி நிதியும், அந்தமானுக்கு ரூ.1 கோடி நிதியும்ராஜஸ்தான் அரசு வழங்குகிறது.
அதோடு போர்வைகள், துணிகள் மற்றும் அன்றாட வாழ்க்கைகளுக்குத் தேவையான பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும், தற்போது சட்டமன்ற உறுப்பினருமான அசோக் கேலட் தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரணப் பணிகளுக்கு வழங்கியுள்ளார் என்றுகூறினார்.
உத்தராஞ்சல் ஆளுநர் ரூ.1 லட்சம் நிதி:
இதற்கிடையே உத்தராஞ்சல் முதல்வர் என்.டி.திவாரி ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
இதேபோல் உத்தராஞ்சல் சுதர்ஷன் அகர்வால் தனிப்பட்ட முறையில் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாகஅறிவித்துள்ளார். தங்களால் இயன்ற அளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு உத்தராஞ்சல் மாநில மக்களுக்கும், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?













Click it and Unblock the Notifications