For Quick Alerts
For Daily Alerts
Just In
கலி காலம்: துப்பாக்கி திருடிய ஏட்டுகள்!!
திருச்சி:
திருச்சி ஆயுதப்படையில் துப்பாக்கி திருடிய வழக்கில் 2 போலீஸ் ஏட்டுகள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி ஆயுதப்படை துப்பாக்கி பாதுகாக்கும் பிரிவில் ரகுமான் (34), செந்தில்குமார் (34) என்ற ஏட்டுக்கள் பணிபுரிந்துவந்தனர். கடந்தாண்டு இங்கு இரண்டு துப்பாக்கிகள் களவு போனது. இது தொடர்பாக இரண்டு போலீஸ் ஏட்டுகளும் கடந்தஆண்டு மே மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இந் நிலையில் ரகுமான், செந்தில்குமார் ஆகிய இருவரையும் சமயபுரம் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீஸார் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, January 5, 2005, 5:30 [IST]