செம்மொழிக் குழுவில் 2 தமிழர்கள்: கருணாநிதி
சென்னை:
தமிழ் மொழியைத் தொடர்ந்து வருங்காலத்தில் மேலும் சில செம்மொழிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் 2தமிழர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கன்னடத்தையும் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைஎழுந்துள்ளது. இதையடுத்து செம்மொழி என்ற அங்கீகாரத்தைப் பெற எந்தெந்த மொழிக்கு செறிவு உள்ளது என்பதை ஆராய ஒரு கமிட்டிஅறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கோரிக்கையை ஏற்று தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மேலும் சில செம்மொழிகளைத் தேர்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக்குழுவில் தமிழர்கள் யாரும் இடம் பெறவில்லை. இதைத் தொடர்ந்து 2 தமிழர்களை குழுவில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று கோரிகடந்த மாதம் நான் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதினேன்.
இந்தக் கோரிக்கையை பிரதமர் உடனடியாக ஏற்றுக் கொண்டார். தற்போது செம்மொழித் தேர்வுக் குழுவில் முன்னாள் துணைவேந்தர்வி.சி.குழந்தைச்சாமி, தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதத்தின் மருமகனும் தமிழறிஞருமான டாக்டர் கண்ணன் ஆகியோர் இக் குழுவில்புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்











Click it and Unblock the Notifications