ஆதரவற்ற குழந்தைகளுக்கு காளிமுத்து ஆறுதல்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
![]() |
சுனாமியால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு நாகர்கோவில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளைசபாநாயகர் காளிமுத்து பார்த்து ஆறுதல் கூறினார்.
சுனாமியால் ஆதரவற்றவர்களாகி விட்ட குழந்தைகள் அரசு அமைத்துள்ள காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில்,கடலூர், நாகை ஆகிய இடங்களில் இந்த காப்பகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
நாகர்கோவில் காப்பகத்திற்கு இன்று சபாநாயகர் காளிமுத்து வருகை தந்தார். குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் கூறிய அவர்,அவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்களாகி விட்ட குழந்தைகளுக்காகவிரைவில் சேவை முகாம் ஒன்று தொடங்கப்படும் என்றார். காளிமுத்துவுடன் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தளவாய் சுந்தரமும்வந்திருந்தார்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications