For Daily Alerts
Just In
சுனாமி: தொடரும் ராணுவம் சேவை
சென்னை:
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ராணுவத்தினர் பணியாற்றுகின்றனர்.
தற்போது தென்னிந்தியாவில் இருக்கும் ராணுவத் துருப்புகளின் எண்ணிக்கை, நிவாரணப் பணிகளில் ஈடுபட போதுமானது. சுனாமிஅலைகள் தாக்கியதும் மாநில அரசு ராணுவத்தின் உதவியை நாடியது. அன்று பகல் 1 மணிக்கு கல்பாக்கத்தில் ராணுவத்தின் ஒரு குழுவினர்மீட்பு பணிகளுக்குச் சென்றுவிட்டனர்.
நாகப்பட்டினம், கடலூர் மாவட்டத்தில் மீனவர்களின் 50 படகு மோட்டார்களை ராணுவத்தினர் பழுது பார்த்துள்ளனர் என்று கூறினார்.
Comments
Story first published: Wednesday, January 12, 2005, 5:30 [IST]